Tuesday, 12 May 2009
பன்றிக்கு காய்ச்சல், மனிதநேயத்துக்கும் காய்ச்சல்!
ஆராய்ச்சிகளை செய்கிறான், கோடிகளை கொட்டுகிறான். மனிதனுக்கு காய்ச்சலாம், மனிதனை விடுத்து காரணிக்கிருமிகளை அழிக்கிறான். குழிகளை வெட்டுகிறான், தெருக்கோடியிலே கொட்டுகிறான். பன்றிக்கு காய்ச்சலாம் , காரணிக்கிருமிகளை விடுத்து பன்றிகளை அழிக்கிறான். எல்லா உயிர்களும் சமம் தானே?, மனிதநேயம் எங்கே?, ஒஹ்!!, அவையெல்லாம் வெறும் ஏட்டில் தானோ!!..
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
A very good point made... panri-yum kozhiyum kai kari ya??? yosika vendiya vishayam!
Post a Comment