
புனிதமா? - எனை பொறுத்தவரை புனிதம் எனப்படுவது, புதுமைகளால் மேருகேற்றபடுவது. மாறாக காதல் இங்கே மெருகேரியதைவிட சிதைக்கபட்டதே அதிகம் என்பேன்!! பின் எவ்வாறு அதை புனிதம் எனலாம்!!, இல்லை!!!
உணர்வுதொகுப்பா? - கண்டிப்பாக இருக்க இயலாது. ஏனெனில் ஒரு உணர்வு மனிதனை ஆட்கொள்ளுமே தவிர அடிமை செய்யாது. ஆக சிறந்த உணர்விடம் மனிதன் எக்காலத்திலும் அடிமை ஆவதில்லை, இங்கே காதல் மனிதனை அடிமை ஆக்குகிறதே!, எத்துனை காதல் தோல்விகள்!( காதல் தோற்பதில்லை, காதலர்கள் தோற்கிறார்கள், அட போங்கையா கொய்யால, காதலர்கள் இல்லையெனில் ஏதையா காதல்?), காதல் மரணங்கள்!!?, ஆக உணர்வுதொகுப்பும் இல்லை!. டேய் பிரபு , பின்ன என்னதாண்டா அது? சொல்லவில்லை என்றால் நீ காதலிக்கும்படி சாபம் தருவார்கள் வாசகர்கள்!!, வேண்டாம் விபரீதம் சொல்லிவிடுகிறேன்!!!
உடல் சார்ந்த , உள்ளம் மகிழ உயிர்தொன்றி இயற்கை காரணிகளால் உருவாக்கப்பட்ட ஒரு வேதிவினை. ஹார்மோன்களின் திட்டமிட்ட சதி அது!!
புரியிதா பா?.. நல்லா கேக்குறாங்கய்யா Detailluuuu !!!!
3 comments:
ஆக மொத்ததுல இவனும் காதல்னால பாதிக்கபற்றுக்கான், இவனை இப்படி சிந்திக்க சொன்னது என்ன ஹார்மோனின் சதியோ அது தான் ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்த்ததும் சிந்திக்க தோன்றி இருக்கும்.....
Athu Harmone illai nanbane, maaraaha athu Moolai da maamsu, moolai!!!!
oi...ennada ithu.....right vidu...nee aniyayathuku nalla paiyan da....en frnd la athaan.....
Post a Comment